முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று-Former Speaker WJM Lokubandara Tested Positive for COVID19

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...