Sunday, January 17, 2021 - 4:28pm
- களுத்துறை, பேருவளை பொலிஸ் பிரிவுகளில் சில இடங்கள் விடுவிப்பு
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன், களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
PDF File:
Add new comment