Saturday, August 15, 2020 - 3:22pm
- இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நிகழ்வு
இந்தியா இன்று (15) தனது 74ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாயத்திலும் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இந்நாளை நினைவுகூரும் வகையில் உயர்ஸ்தானிகரால், நாக மரமொன்றும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment