Sunday, July 19, 2020 - 8:44am
நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை வழங்கப்படுமென்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பாரியளவில் நீர் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment