Monday, July 6, 2020 - 10:00am
விபத்து தடுப்பு வாரமானது இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வாரத்தில் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
Add new comment