Wednesday, April 15, 2020 - 6:46pm
கிராண்ட்பாஸ் – நாகலகங் வீதியைச் சேர்ந்த 113 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Add new comment