தேசிய லொத்தர் சபை ரூ. 25 மில்லியன் கோவிட் 19 நிதியத்துக்கு வழங்கி வைப்பு

அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கென தேசிய லொத்தர்  சபை 25 மில்லியன் ரூபாவை கோவிட் 19 சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை தேசிய லொத்தர் சபையின் தலைவர் பியும் பெரேரா, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.


Add new comment

Or log in with...