நெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்........
# இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
# இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
# கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
# பசியின்மை போக்கப்படும்.
# உடலில் தேங்கியுள்ள அனைத்து சளியும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
# வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.
# சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
# வயிற்றில் புண் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
# முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
# முடி கொட்டுவது தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
Add new comment