Monday, February 17, 2020 - 6:00am
முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி உரையாடுவதைப் படத்தில் காணலாம்.
Add new comment