தங்காலை அரசாங்க வைத்தியசாலையில் ரூ. 300 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் வார்ட் தொகுதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரை படத்தில் காணலாம்.
Add new comment