Thursday, March 28, 2024
Home » தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொங்கல் விழா

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொங்கல் விழா

by Prashahini
January 17, 2024 5:12 pm 0 comment

நீரானது இன, மத வேறுபாடுகளின்றி முழு மனித இனத்தையும் அங்கமாக்கிக் கொண்டுள்ளது. அந்தவகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொங்கல் விழா இன்று (17) அதன் தலைமை அலுவலக வளாகத்தில் சபைத் தலைவர் நிசாந்த ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப தலைவர் சஞ்சீவ விஜயகோன், பொது முகாமையாளர் பொறியியலாளர் ருவன் லியனகே, மேலதிக பொது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

பேருவளை பீ.எம்.முக்தார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT