றிஸ்வான் சேகு முகைதீன்
வரட்சி காரணமாக ஏற்பட்ட நீர்ப்பற்றாக்குறை நீங்கியதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் நாளை (26) திறக்கப்படவுள்ளது.
நாளைய தினம் (26) பதுளையிலுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலையின் அனைத்து பீடங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்...