யுவதி பொலிஸாரால் மீட்புஇன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த 23 வயதான பெண்ணை காப்பாற்றச் சென்ற ஆப்தீன் றிஸ்வான் எனும் 32 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...