- துணைவேந்தர் தலைமையில் அடிக்கல் நடப்பட்டது- உண்ணாவிரதத்தையும் நிறைவு செய்து வைத்தார்யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசாவினால் அதற்கான...