இலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த அருங்காட்சியகத்தை கடற்படைத் தளபதி பியல் டி சில்வா நேற்று (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை சென்டி பே கடற்கரை கவருவதால், அக்கடற்கரையை...