நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ரோஹண புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருவது உகந்ததல்ல எனவும், இந்நிலையில் சுற்றுலா...