யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள், வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து...