பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து போலியான...