கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.உரிய அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது. பாடசாலைகள், பிரிவெனா...