ஒன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணியில் குறுக்கிடும் நபர்களுக்கு எதிராக CID இற்கு முறைப்பாடு வழங்க முடியுமெனவும், அவசியம் ஏற்பட்டால் 119 ஐ அழைக்குமாறும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத்...