இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தலைமையில் இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில்...