- பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடாத்த முடியாமல் பிற்போட வேண்டிள்ளதாக, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இது தொடர்பில் இன்றையதினம் (07) பாராளுமன்றில் அவர் தெரிவித்ததோடு,...