இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார, கடற்படையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு...