றிஸ்வான் சேகு முகைதீன்
மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக இன்று (21) பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 05 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (20)...