நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு, இன்றைய தினம் (21) அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 90 வீதத்திற்கும் அதிகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, அனைத்துப் பாடசாலைகளினதும் பாதுகாப்புக் கருதி, ...