மதங்கள் தொடர்பில் புண்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.தாம், குற்றப் புலனாய்வினர் கைது செய்வதை தடுக்கும் வகையில் அத்திணைக்களத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, தனது சட்டத்தரணிகள்...