இலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று, சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான 'ARIS-13' எனும் பெயருடைய கப்பல் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. சோமாலியா கடல் எல்லை வழியாக எரிபொருள் ஏற்றிச் சென்ற...