விமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து நாட்களுக்குள் நிர்மாணிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் தொகுதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவிடம் இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.இரட்டை கட்டடத் தொகுதியைக் கொண்ட இது 16 அறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளதோடு, இது...