16 பேருக்கு ஏப்ரல் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல்கண்டி, இனக்கலவரம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மொரகஹமுல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தை எரித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான 24 பேரில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேர் மீதும் எவ்வித...