கதிர்காமம் வருடாந்த எசல உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையாக சென்ற சிரேஷ்ட பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் யால காட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிரேஷ்ட பிரஜை யால காட்டில் வைத்து காட்டு யானையின் தாக்குதலுக்கு இலகக்காகியுள்ளார்.திருகோணமலை இத்திலம்பன்னை...