மஹவ - யாழ்ப்பாணம் வரையான புகையிரத சேவையை, 5 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்றையதினம் (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் (த.தே.கூ.) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் எழுப்பிய...