- பேஸ்லைன் வீதியில் நள்ளிரவில் சம்பவம்பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு (STF) கிடைத்த தகவலொன்றை அடுத்து, சீதுவை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை பின்தொடர்ந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று (17) நள்ளிரவு வேளையில் பேஸ்லைன வீதியில் வைத்து...