பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆனந்த பாலித்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும் இன்று (26) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...