தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் மொத்தமாக ரூபா 442 மில்லியனை இலங்கைக்கு நட்ட ஈடாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை கப்பலின் உரிமையாளர்களினால் சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவுக்கு...