கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி திருமதி. ரோஷணி திஸாநாயக்கவினால் குறித்த சொத்துரிமையாளர்களிடத்தில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.சொத்துகளின்...