கண்டி- மஹியங்கனை 18 கொண்டை ஊசி வளைவு வீதியின் மூடப்பட்ட 2ஆவது வளைவுப்பு பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக குறித்த 2ஆவது வளைவுப் பகுதியில் பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த நிலையில், குறித்த பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக நேற்றையதினம் (19) பொலிஸார்...