இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் நேற்று (20) இரவு 10.30 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள், இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என...