கடந்த 2016 இல் கொழும்பில் இடம்பெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நான்கு தேரர்களுக்கும் பிணையில் செல்ல, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுகுறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான்...