மக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். யாருக்கும் புரியாத விலைச்சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப் படுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு எந்தத் தெளிவும்...