உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30, 31ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்...