விசேட தேவையுடைய நபருக்கான கொடுப்பனவு வழங்கச் சென்ற, ருக்மல்பிட்டிய தபால் அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் (06) பிற்பகல் 3.00 மணியளவில் தங்கலகந்த, கட்டுவன, பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடைய நபருக்கு, விசேட தேவை கொடுப்பனவு வழங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்ற...