கிளிநொச்சியின் புற நகர்ப் பகுதியில் இன்று (19) அதிகாலையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது இன்று (19) அதிகாலை பளை பளை கச்சார் வெளி சந்திப் பகுதியில் கடமையில் இருந்த 119 பொலிஸ் ரோந்து வாகனம் மீது இத்தூப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....