றிஸ்வான் சேகு முகைதீன்
காலம் சென்ற பண்டித் அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (05) இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவு தொடர்பில், ஒரு வார கால துக்க தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை, அவரது விருப்பத்தின்படி, இறுதிக்...