இரத்தினபுரி, கொடகவெல, பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதிகள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு (11) இவர்கள் தங்களது வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்தவர்கள் உயிரிழந்தவர்கள் மக்கொனகேக தயானந்த (79) மற்றும் ரம்புக்கணகே ஹேமலதா (67) என...