பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் நாச்சிக்கள்ளி வேளாங்கண்ணி ஆலயத்திற்கு அருகில் நேற்று (29) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கற்பிட்டி பாலக்குடா பகுதியில் நடந்த திருமண விருந்து நிகழ்வொன்றுக்கு சென்றுவிட்டு வீடு...