கிளிநொச்சியில், பிரதேசவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுத்தை தொடர்பிலான குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கிளிநொச்சி - அம்பாள் குளம் பிரதேசத்தில், நேற்றைய தினம் (21) பத்து பேரை தாக்கிய சிறுத்தையொன்று பிரதேச இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது.குறித்த சம்பவம்...