நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு (07) நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக...