இலங்கையின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது வளர்ந்து வரும் கவலை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது, ஏனெனில், இது நீண்டகால போதைப்பொருள் அடிமைத்தனம், பாடசாலையை விட்டு வெளியேறுதல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை மற்றும்...