பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவை கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.ரூபா 25,000 பெறுமதியான ரொக்கப் பிணையிலும், ரூபா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் அவர் இன்று (21)...