ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவத்தில் பொற்ரோல் பாவிக்கப்பட்டள்ளதாக அரசாங்க இராசயண பகுப்பாய்வு பிரிவு அறிக்கையை இராகலை பொலிசார் வலப்பனை நீதிமன்றத்தில் சமர்பிப்பித்துள்ளனர்.குறித்த தீப்பிடிப்பு சம்பவத்தில் பெற்றோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கையில்...